புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறையில் 'ஓசை செல்லா' வலைப்பூவில் ஒலிப்பேழைகளைப் பதிவேற்றுவது குறித்து செய்முறை மூலம் பயிற்சி அளித்தார். இந்நிகழ்வின் போது முத்துராஜ் என்ற இளைஞரை அழைத்து ஒரு கவிதை வாசிக்கச் சொன்னார். அரங்கமே அதிரும் வகையில் ஒரு கவிதையை வாசித்தார் முத்துராஜ். அவரது கவிதையை ஒலி வடிவில் கேட்க கீழேயுள்ள இணைப்பை அழுத்தவும்.
கவிதையைக் கேட்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக