அனைவருக்கும் வணக்கம்,
சென்னையில் வரும் டிசம்பர் 16 அன்று நடைபெற
உள்ள கணினித்தமிழ் வளர்ச்சி மாநாட்டு விளக்கக்கூட்டம் புதுச்சேரியில் வரும்
5 டிசம்பர் 2012 இல் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க
வேண்டுகிறோம்.
இரா.சுகுமாரன்
ஒருங்கிணைப்பாளர்,
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக