ஞாயிறு, 11 மே, 2008

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கில் அமைச்சர் திரு. க.பொன்முடி...

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கில் உரையாற்ற உயர்கல்வித் துறை அமைச்சர் திரு.க.பொன்முடி அவர்கள் வந்துவிட்டார்கள். அவருடன் நகரமன்ற தலைவர் திரு.ஜனகராஜ் ஆகியோருடன் ஏராளமான கட்சித் தொண்டர்களும், ஆர்வலர்களும் திரண்டுள்ளனர். விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்ற பொறுப்பாளர்கள் திரு.தமிழநம்பி, திரு.ரவிகார்த்திகேயன் ஆகியோர் கருத்துரை வழங்கிக் கொண்டிருக்கிறர்கள். விழுப்புரம் அரசுக் கல்லூரி முதல்வர் திரு பாவா மொய்தீன் தற்போது உரையற்றினார்.
இறுதியில் அமைச்சர் திரு. க.பொன்முடி உரையாற்றினார்.

கருத்துகள் இல்லை: