ஞாயிறு, 11 மே, 2008

விழுப்புரம் பயிலரங்கில் கலந்துக் கொண்ட சென்னை வலைப் பதிவர்களுக்குப் பாராட்டு...

விக்கிக்கு பாராட்டு செய்யும் பேராசிரியர் குமரன்... வினையூக்கிக்கு பாராட்டு செய்யும் விழுப்புரம் அரசுக் கல்லூரி கணிப் பொறி ஆசிரியர் குமார்... பாலபாரதிக்கு பாராட்டு செய்யும் பன்னீர்செல்வம்... மா.சிவக்குமாருக்கு பாராட்டு செய்யும் தயா.இளந்திரையன்...

1 கருத்து:

வடுவூர் குமார் சொன்னது…

நன்றாக நடப்பதை பற்றி அறியதந்ததற்கு நன்றி.