இழைவியக்கம்

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் தமிழ்மணம் திரட்டியின் நிர்வாகி முனைவர் சொ.சங்கரபாண்டி
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும், பயன்பாடும் - தமிழ் சசி.

திங்கள், 10 மே, 2010

தமிழ் எழுத்து வடிவ மாற்றம் எதிர்ப்பு மாநாடு மே, 16

நாள்; 16-05-2010 ஞாயிறு காலை 9.45 முதல் 6.00 மணிவரை
இடம்: வணிக அவை (பாரதி பூங்கா அருகில்) நிகழ்ச்சி அரங்கு, புதுச்சேரி-1,
காலை அமர்வு: காலை 10.00 முதல் 1.00 மணிவரை
உணவு இடைவேளை: பகல் 1.01 முதல் 2.00 வரை 
பிற்பகல் அமர்வு : 2.01 மணிமுதல் முதல் மாலை 6.00 மணிவரை

நிகழ்ச்சியில் பங்கேற்போர் பட்டியல்
  1. புலவர். இரா.இளங்குமரனார், தமிழறிஞர், 
  2. திரு.இராம.கி, பொறியாளர், சென்னை, பொதுக்குழு உறுப்பினர், உலகத்தகவல் தொழில் நுட்ப மையம்,
  3. பேராசிரியர்.செல்வக்குமார், மின்னனு மற்றும் கணிப்பொறி பொறியியல் துறை, வாட்டர் லூ பல்கலைக்கழகம், கனடா,  (ஒலி/ஒளிப்பதிவு உரை)
  4. திரு. நாக.இளங்கோவன், சவுதி அரேபியா (ஒலி/ஒளிப்பதிவு உரை)
  5. திரு.மணி.மு.மணிவண்ணன், பொறியாளர், சென்னை,
  6. முனைவர். சொ. சங்கரபாண்டி, தமிழ்மணம், வாஷிங்டன் அமெரிக்கா (ஒலி/ஒளிப்பதிவு உரை)
  7. பேராசிரியர் மா.லெ. தங்கப்பா, புதுச்சேரி
  8. பேராசிரியர் நா.இளங்கோ, தாகூர் கலைக்கல்லூரி புதுச்சேரி.
  9. திரு.சுப. நற்குணன் மலேசியா (இணைய வழி உரை)
  10. தென்மொழி திரு மா.பூங்குன்றன் சென்னை
  11. திரு,நா.மு.தமிழ்மணி செந்தமிழர் இயக்கம், புதுச்சேரி
  12. புலவர் க.தமிழமல்லன் புதுச்சேரி,
  13. திரு,சீனு அரிமாப்பாண்டியன் புதுச்சேரி
  14. திரு.தமிழ நம்பி, விழுப்புரம்
  15. பாவலர். அரங்க நடராசன் புதுச்சேரி
  16. திரு.விருபா. குமரேசன் சென்னை
  17. திரு,எழில் இளங்கோ விழுப்புரம்,
அனைவரையும் வருக என வரவேற்கும்,

3 கருத்துகள்:

சீ.பிரபாகரன் சொன்னது…

நிகழ்வு சிறக்க வாழ்த்துக்கள்.

இரா.சுகுமாரன் சொன்னது…

நன்றி

சீத்தா

இனியன் பாலாஜி சொன்னது…

அனைவருக்கும் வாழ்த்துக்கள்
தென்மொழி திரு பூங்குன்றன் அவர்களும் திரு தமிழ் நம்பி
அவர்களுக்கும்
கூட எனது வாழ்த்துக்கள்